நாம் இலங்கையர் என்ற அன்பு எழுச்சி பெற இத்தினம் வழிவகுக்கட்டும்.-யஹியாகான்



மிழ், சிங்கள புத்தாண்டை கொண்டாடும் எமது சகோதர இன மக்களுக்கு எனது புதுவருட வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்..
இனங்களுக்கு இடையில் ஒற்றுமை வலுப்பெறவும் - நாம் இலங்கையர் என்ற அன்பு எழுச்சி பெறவும் இத்தினம் வழிவகுக்கட்டும்.
பிறந்திருக்கும் இன்றைய புத்தாண்டு - நாட்டின் பொருளாதாரம் உயர்வு பெறவும் நாட்டு மக்கள் நிம்மதியாகவும் சுபீட்சமாகவும் வாழவும் வழியேற்படுத்தட்டும்.
சகோதர தமிழ், சிங்கள நண்பர்களுக்கும் அண்பர்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .
ஏ.சி.யஹியாகான்
பிரதிப் பொருளாளர்
முஸ்லிம் காங்கிரஸ்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :