கதிர்காமம் ஆடிவேல் திருவிழாவிற்கான கொடியேற்றம் ஜூலை 6 இல்; தீர்த்தம் 22 இல்! பஸ்நாயக்க நிலமே திஷான் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு.



வி.ரி.சகாதேவராஜா-
ரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் (ருஹுணு மகா கதிர்காமம்) ஆடிவேல் விழா எசல திருவிழா எதிர்வரும் ஜூலை 06 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது
.என ருஹுனு மகா கதிர்காமம் ஆலய பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர உத்தியோகபூர்வமாக அறிவித்தார். .

16 நாட்கள் திருவிழா பெரஹரா ஊர்வலம் இடம் பெற்று ஜுலை 21ஆம் திகதி இரவு பெரும் பெரஹரா இடம்பெறும்.

ஜுலை 22ஆம் திகதி மாணிக்ககங்கையில் நீர் வெட்டு திருவிழாவுடன் அதாவது தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

கன்னிக்கால் அல்லது பந்தல்கால் நடும் நிகழ்வு நேற்றுமுன்தினம் (24) வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் சுப முகூர்த்த வேளையில் இடம்பெற்றமை தெரிந்ததே.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :