மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு 60 இலட்சம் ரூபாய் நிதி அன்பளிப்பு!



எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு 60 இலட்சம் ரூபாய் நிதி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிவாசல் மேல் மாடி வேலைகளுக்காக வேண்டி சமூக செயற்பாட்டாளர் அல்ஹாஜ் எம்.எம்.ஹலால்தீனிடம் பள்ளிவாசல் நிருவாகம் கேட்டுக் கொண்டதற்கினங்க அவரது முயற்சியால் லண்டனில் வசிக்கும் அல்ஹாஜ் பைஸல் தாவூத், டொக்டர் அஹமத் முகைதீன் கலந்தர் லெப்பை, அல்ஹாஜ் டொக்டர் பியாஸ் லெப்பை ஆகியோர்கள் ஒன்றிணைந்து 60 இலட்சம் ரூபாய் நிதியினை அன்பளிப்பு செய்துள்ளனர்.

குறித்த வேலையை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (2) இஷா தொழுகையின் பின்னர் பள்ளிவாசலில் இடம்பெற்றது.

பள்ளிவாசலின் தேவையை நிவர்த்தி செய்ய நிதியுதவி வழங்கிய அனைவருக்கும் பள்ளிவாசல் நிருவாகத்தினர் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :