சேகு முஹம்மது முஹம்மது நஸீர் சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம்





ஹஸ்பர் ஏ.எச்-
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் மீரா நகர் கிராம சேவகர் பிரிவை சேர்ந்த எஸ்.எம்.எம்.நஸீர் தீவு முழுவதுக்குமான சமாதான நீதவானாக திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் அண்மையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் அலுவலக உத்தியோகத்தராக கடமையாற்றும் இவர் முன்னால் சீனக்குடா விமானப் படையகத்தின் ஊழியருமாவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :