ஓட்டமாவடி - மீராவோடையில் இலவச கண் சிகிச்சை முகாம்



எச்.எம்.எம்.பர்ஸான்-
ட்டமாவடி - மீராவோடை தாருஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாசலில் இலவச கண் சிகிச்சை முகாம் ஒன்றை நடாத்த ஏற்பாடுகள் செய்துள்ளதாக பள்ளிவாசல் நிருவாகம் அறிவித்துள்ளது.

வருடம் இரு முறை நடைபெற்று வருகின்ற கண் சிகிச்சை முகாம் இம்முறையும் வழமை போன்று மீராவோடை எம், பீ, சீ எஸ் வீதியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாசலில் (5) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு நடாத்த நிருவாகத்தினர் தீர்மானித்துள்ளனர்.

இதில், கண்களில் வெள்ளை படர்தல் நோயாளிகளை இனங்கண்டு அவர்களுக்கான இலவச சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.

எனவே, குறித்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மாத்திரம் அன்றைய தினம் வருகை தந்து பயன்பெறுமாறு பள்ளிவாசல் நிருவாகத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :