வெப்பமான சூழ்நிலையில் பொதுமக்கள் பயணிப்பதற்கான குளிரூட்டப்பட்ட பஸ் சேவை



அஸ்ஹர் இப்றாஹிம்-
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வெப்பமான சூழ்நிலையில் கிழக்கு மாகாணத்தில் பொதுமக்கள் பயணிப்பதற்கு வசதியாக குளிரூட்டப்பட்ட பஸ் போக்குவரத்து சேவையினை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைத்தார்.
உள்ளூர் குளிரூட்டப்பட்ட பஸ் சேவையினை நடத்திச் செல்வதற்கான வீதி போக்குவரத்து அனுமதி கடிதங்களை சம்பந்தப்பட்ட பஸ் உரிமையாளர்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :