பிரச்சினைகளை எதிர்கொள்ளும் விவசாய சமூகத்தினருடான கலந்துரையாடல்





எம்.எம்.ஜெஸ்மின்-
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் முன்னாள் சுற்றாடல் அமைச்சரும், வடமேல் மாகாண ஆளுநருமான ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் பங்குபற்றுதலுடனும் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்களான எம்.ஏ.ரியாஸ், எம்.எம்.றுவைத்,, கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சஹாப்தீன், கல்குடா இணைப்பாளர் எம்.ஜவாத் மற்றும் விவசாய அமைப்பினர், அரச அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது சூழலுக்கு பாதகம் விளைவிக்கும் மரம் அரி ஆலைகள், அரிசி ஆலைகள் என்பவற்றை கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலக பிரதேச எல்லைக்குட்பட்ட கடதாசி ஆலை காணிக்குள் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எதிர்வரும் காலங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :