ஏறாவூர் அல் அஸ்ஹர் உயர்தர பெண்கள் பாடசாலையின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபவணியும் மாபெரும் கிரிக்கெட் மென்பந்து சுற்றுப்போட்டியும்



ஏறாவூர் நிருபர் சாதிக் அகமட்-
றாவூர் அல் அஸ்ஹர் உயர்தர பெண்கள் பாடசாலையின்  அதிபர் SMM நவாஸ் அவர்களின் தலைமையில் 18.06.2024 இல் ஆரம்பித்து 19.06.2024 இல் நிறைவுற்றது.பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா கலந்து கொண்டார்.கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான MHM றமீஸ்,TM செய்யத் அஹமட்,MA முபாஸ்தீன் மற்றும் முன்னாள் தவிசாளர் அல்ஹாஜ் MS நளீம்,ஏறாவூர் நகரசபை விசேட ஆணையாளர் MHM ஹமீம் அவர்களும்,முன்னாள் அதிபர்கள் ஆசிரியர்கள்,பாடசாலை நிறைவேற்று குழு செயலாளர் உறுப்பினர்கள் பழைய மாணவர் சங்க செயலாளர் உறுப்பினர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் அனுசரணையாளர்கள் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.இந்நிகழ்வில் பொன் விழாவுக்கான Logo மற்றும் பொன் விழா கீதம் என்பன அறிமுகப்படுத்தப்பட்டன.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :