மன்னார் எழுத்தூர் தோட்டக்காடு செந்தூர் முருகன் ஆலயத்திற்கு கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் 5 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு



அஸ்ஹர் இப்றாஹிம்-
கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களின் 2024 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து எழுத்தூர் செந்தூர் முருகன் ஆலயத்திற்கு சுமார் 500,000 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கட்டின் மூலம் மேற்கொள்ளப்பட்ட வேலை திட்டத்தை இராஜாங்க அமைச்சர் நேரில் விஜயம் செய்து பார்வையிட்டார்..

இதன் போது ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :