கல்முனை ஸஹிரியன் '90 அமைப்பு ஏறாவூர் கிழக்கு புற்றுநோய் பராமரிப்பு நிலையத்திற்கு உதவி



அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பான ஸஹிரியன்' 90 நண்பர்கள் வட்டம் ஏறவூர் கிழக்கு புற்று நோய் பராமரிப்பு நிலையத்துக்கு அண்மையில் விஜயம் செய்தனர்.

பராமரிப்பு நிலையத்தில் சிகிச்சை பெறும் நோயாளர்களை பார்வையிட்டதுடன் அவர்களுக்கான தேவையான உதவிகளையும் செய்தனர்.
கல்வி உதவிப்பணிகளுடன், சமூக சுகாதார துறையில் இவ் அமைப்பு பல்வேறு உதவிகளை பிரதேசம் தாண்டி செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :