சாய்ந்தமருதில் எஸ்.நஸீறுதீனின் " செழுஞ்சுடர் " சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா



அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருது சிஹாப்தீன் கலைக்கூடம் ஒழுங்கு செய்திருந்த எஸ்.நஸிறுதீனின் "செழுஞ்சுடர் " சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா மாளிகைக்காடு பாவா ரோயலி வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸ் தேசிய தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா கலந்து கொண்டு சிறப்பித்தார்.
வைத்திய கலாநிதி எஸ்.நஜிமூதீன் தலைமையுரையினையும், தென்கிழக்குபல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.அப்துல் றஸாக் நூல் அறிமுகவுரையையும், ,நூலாசிரியர் எஸ்.நஸிறுதீன் ஏற்புரையை நிகழ்த்தினார்கள்.
இலக்கிய ஆர்வலர்கள் பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :