தமிழனின் சமூகசேவைக்கான உயரிய விருதை இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் தனதாக்கினார்!



ல்வேறு குழிபறிப்புகளுக்கு மத்தியில், சிறந்த சமூகசேவகன் ஒருவருக்கு 'தமிழன்' பத்திரிகையின் 4 ஆவது அகவை நிறைவை முன்னிட்டு நேற்று வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில், தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ராமசாமி சிவராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின்போது  சமூகசேவைக்கான உயரிய விருதை சமூக சிந்தனையாளர் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் அவர்கள் பெற்றுக்கொண்டார். இதில் தமிழுக்கு தொண்டாற்றிய பலர் கௌரவிக்கப்பட்டனர். 
























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :