அமெரிக்கா, இலங்கை முப்படையினருக்கு ஆயுத உபகரணங்களை வழங்கியது.



அஷ்ரப் ஏ சமத்-
மெரிக்காவுக்கும் இலங்கைக்குமான இராஜதந்திர உறவின் 76 வருடங்களை முன்னிட்டு அமெரிக்கா இலங்கை முப்படையினருக்கு ஆயுத உபகரணங்கள் உதவித்திடடங்களை 12.06.2024 கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமானப்படை அதிகாரிகளிடம் கையளித்தார்.

இந் நிகழ்வுகள் விமானப்படைத் தளபதி உதயனி ராஜபக்ச மற்றும் அமெரிக்காவின் துாதுவர் ஜூலி சங் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
அமெரிக்காவிலிருந்து கட்டுநாய்கக விமான நிலையத்தினை வந்தடைந்த லெப்டினட் கேனல் அந்தனி நெல்சன் 3 மில்லியன் அமெரிக்கா டொலர் பெருமதிவாய்ந்த ஆயுதப்படைக்கான உபகரணங்களை கையளித்தார் இந் நிகழ்வில் விமானப்படையின் உப தளபதி தேசப்பிரியா சில்வா கலந்து கொண்டார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :