சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு நிரந்தர கணக்காளர். ஏ.சி.எம்.சி. தலைவரின் முயச்சிக்கு வெற்றி!



ம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு நீண்ட காலமாக கணக்காளர் இல்லாத குறையை சம்மாந்துறை வைத்தியசாலை அபிவிருத்திக் குழு மற்றும் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை ஆகியோர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் அவர்களிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் அவர்களின் அயராத முயற்சியினால் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு நிரந்தர கணக்காளரை நியமிப்பதற்கான அனுமதியினை நிதியமைச்சின் ஆளணித்துவ முகாமைத்துவ நிர்வாகம் வழங்கி இருந்தது.

ஆகவே இந்த பாரிய சேவையை அமைத்து தந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதுதீன் அவர்களுக்கு நன்றியை தெரிவிப்பதோடு இன்னும் இம்முயற்சியில் பங்களிப்பு செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை அமைப்பாளர் ஐ. எல்.எம். மாஹிர், உயர்பீட உறுப்பினர் அஸ்மி யாசீன் மற்றும் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ரியாஸ் ஆகியோருக்கு சம்மாந்துறை மக்கள் நன்றியை தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :