சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சம்மாந்துறையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு



அஸ்ஹர் இப்றாஹிம்-
ம்பாறை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை விளையாட்டுத் தொகுதி வளாகத்தில் சர்வதேச சுற்றுச் சூழல் தினத்தையொட்டி "றுக் றோபன" திட்டத்தின் கீழ் மரங்கள் நடும் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.எம். ஹனீபா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :