பொறியலாளர் நாபீர் கலந்து கொண்ட சிலோன் ஜேர்னலிஸ்ட் போரத்தின் ஊடகவியலாளர்களுக்கான மேலங்கி அறிமுகம்



அம்பாரை மாவட்ட செய்தியாளர்-
சிலோன் ஜேனர்லிஸ்ட் ஊடக அமைப்பின் ஊடகவியலாளர்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான மேலங்கி அறிமுகமும் அதனை கையளிக்கும் நிகழ்வும் மன்றத்தின் தலைவரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் மற்றும் அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தின் செயலாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம். ஜஃபர் தலைமையில் நேற்று (15) அக்கரைப்பற்று (FN Beach Resort) எப்.என். பீச் ரீசோட்டில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நாபீர் பெளண்டேசன் அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும், பொறியியலாளருமான உதுமாங்கண்டு நாபீர் அவர்கள் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கு மேலங்கிகளை வழங்கி வைத்தார்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :