சாய்ந்தமருது இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் உயர்தர பாடத் தெரிவு கருத்தரங்கு



அஸ்ஹர் இப்றாஹிம்-
க.பொ.த. உயர்தர்வகுப்புகளில் கல்வி கற்பதற்காக பாடங்களை தெரிவு செய்து மிகவும் இலகுவாக சித்தியடைந்து பல்கலைக்கழகம் நுழைவதற்கான ஆலோசனையும் வழிகாட்டலும் நிகழ்வொன்று அண்மையில் சாய்ந்தமருது மழ் ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

உயர்தர பாடத் தெரிவு தொடர்பான கருத்தரங்கில் அனுபவம் வாய்ந்த மற்றும் துறை சார்ந்த இளங்கலை பட்டதாரிகள் மற்றும் வளவாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கருத்தரங்கில் பல்வேறு பாடப்பிரிவுகளின் தேவைகள் மற்றும் வாய்ப்புகள் பற்றிய விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டது.

இதில் வளவாளர்களாக இலங்கையின் பல பகுதிகளிலும்
பல்வேறு பீடங்களிலும் உயர் கல்வியினை தொடரும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :