கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 15 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில் கல்முனை கார்மல் பற்றிமா தேசிய கல்லூரி சம்பியனானது



அஸ்ஹர் இப்றாஹிம்-
லங்கை கூடைப்பந்தாட்ட சம்மேளத்தினால் நடாத்தப்பட்ட கிழக்கு மாகாண பாடசாலைகளுக் கிடையிலான 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில் கல்முனை கார்மல் பற்றிமா தேசிய கல்லூரி மாணவியினர் முதலாம் இடத்தினை பெற்று சம்பியனாகி தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

குறித்த மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் திருமதி .ஹயாளினி சிவாகரன் அவர்களுக்கும், பயிற்றுவிப்பாளரான திரு.க.தரிஷாந்தன் அவர்களுக்கும் , வெற்றி ஈட்டிய மாணவர்களுக்கும் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து பெற்றோர்களுக்கும் பாடசாலைச் சமூகம் சார்பில் வாழ்த்துக்களும் , பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :