கல்வி மேம்பாட்டு பேரவையின் 2024 ஆம் ஆண்டுக்கான டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!



அஷ்ரப் ஏ சமத்-
ல்வி மேம்பாட்டு பேரவையின் 2024 ஆம் ஆண்டுக்கான டிப்ளோமா பயிற்சிநெறியை வெற்றிகரமாக முடித்தவர்களது சான்றிதழ் வழங்கும் வைபத்தினை அலுவலக ரீதியாக பேரவையின் பணிப்பாளர் மருதுார் ஏ ஹசன் அவர்கள் தலைமையில் கொழும்பு கலதாரி ஹோட்டலில் இரு அமர்வுகளாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் காலை அமர்வின்போது சான்றிதழ் மற்றும் மருதுார் ஹஸன் எழுதிய முன்பள்ளி பாடசாலை கைநுால் அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன. நிகழ்விற்கு கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் , கொழும்பு ஜ.தே.கட்சியின் அமைப்பாளர் சபீக் ரஜாப்டீன் அவர்கள் பிரதம அதிதியாக வும் கௌரவ அதிதியாக முன்னாள் கல்வி அதிகாரியும், சப்ரகமுவ பல்கழைக்கழக விரிவுரையாளரும் சியாத் ஹமீத் ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ்களையும் புலமைப்பரிசில் களையும் வழங்கி வைத்தனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :