மட்டக்களப்பு மத்தி வலய பாடசாலைகளுக்கிடையிலான இறுதி நாள் மெய்வல்லுனர் திறனாய்வுப் விளையாட்டு நிகழ்வு



ஏறாவூர் நிருபர் சாதிக் அகமட்-
ட்டக்களப்பு மத்திவலய கல்விப்பணிப்பாளர் எம்.எம்.ஜவாத் தலைமையில் இன்று 2024.07.18 ஆம் திகதி ஏறாவூர் டாக்டர் அஹமட் பரீட் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இன்நிகழ்வுக்கு மட்டக்களப்பு மத்திவலய கல்வி அபிவிருத்திக்கு பொறுப்பான பிரதிக்கல்விப்பணிப்பாளர் ரீ.எம்.எஸ். அஹமட் மற்றும் மூன்று கோட்டத்துக்கு பொறுப்பான கோட்டக்கல்வி அதிகாரிகளும், உதவிக் கல்விப்பணிப்பாளர்களும், ஆசிரிய ஆலோசகர்களும், அதிபர்களும், கலந்து கொண்டதோடு போட்டி நிகழ்வுகளில் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கான கேடயமும் வழங்கப்பட்டது.

மெய்வல்லுனர் போட்டியில் அதிகூடிய புள்ளியைப்பெற்று முதலாம் இடம் ஏறாவூர் அல்.அஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையும், மூன்று கோட்டங்களிலும் கூடிய புள்ளியைப் பெற்று 2024ம் ஆண்டு சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட கோட்டமாக ஏறாவூர் கோட்டம் தெரிவு செய்யப்பட்டது.





























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :