சாய்ந்தமருது பொலிவேரியன் சுனாமி குடியேற்ற திட்ட கிராமத்தில் புதிய சந்தை ஆரம்பித்து வைப்பு!பிரதேச மக்கள் மகிழ்ச்சி!!



அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருது பொலிவேரியன் சுனாமி குடியேற்ற திட்ட பிரதேசத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலாளரின் அனுமதியோடு கிராம அபிவிருத்தி அமைப்பின் முயற்சியில் பொலிவேரியன் மக்கள் சந்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

இக் குடியேற்ற திட்ட கிராம மக்கள் தமது அன்றாட தேவைகளுக்கான பொருட்கள், மரக்கறிகள்,இறைச்சி மற்றும் மீன் வகைகளைப் பெறுவதற்காக தூர இடங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது.

இதனால் நேர விரயமும் பணச் செலவும் தமது பொருளாதாரத்தை பாதித்துள்ளதாக கிராம அபிவிருத்தி சபையிடம் முறையிட்டதனை தொடர்நது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் அவர்களின் அனுமதியுடன் இந்த பொலிவேரியன் சந்தை நேற்று (25) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :