அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப் பிரமானம்



ஹஸ்பர் ஏ.எச்-
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவின் அரபா நகரை பிறப்பிடமாகவும் கிண்ணியாவை வசிப்பிடமாகவும் கொண்ட முஹம்மது ஹனிபா அனஸ் மாவட்ட சமாதான நீதவனாக கடமையாற்றி தற்பொழுது முழு தீவிற்குமான அகில இலங்கை சமாதான நீதவனாக திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதவான் எம். கணேசராஜா அவர்கள் முன்னிலையில் நேற்று (25) சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் இளமானி பட்டத்தை பூர்த்தி செய்த இவர் தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றியும் வருகிறார். அதீத சமூக ஈடுபாடு கொண்ட இவர் முகம்மது ஹனீபா மற்றும் அகமது லெப்பை மரியம் வீவி தம்பதிகளின் புதல்வருமாவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :