திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்



ஹஸ்பர் ஏ.எச்-
லங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரர்.இராஜவரோதயம் சம்பந்தர் மறைவினால் ஏற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு அமரர்.இராஜதவரோதயம் சம்பந்தனுக்கு பின்னர் அதிகூடிய விருப்பு வாக்குகளை(16710) பெற்றிருந்த
கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள் 2024/07/09 ஆம் நாளாகிய இன்று நாடாளுமன்றத்தில் திருக்கோணமலை நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து இன்று நடை பெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :