சாய்ந்தமருது பிரதேசத்தில் ஆழ்கடல் மீனவர்களால் பிடிக்கப்பட்ட கடல் மீன்கள் மிகக் குறைந்த விலையில் விற்பனை



அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருது பிரதேசக் கடற்கரையோரத்தில் அதிகளவில் ஆழ்கடல் மீனவர்களால் பிடிக்கப்பட்ட கெலவல்லா (Kelawalla) , வலயா (Balaya) போன்ற மீன்கள் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது.

வலயா(Balaya) ஒரு கிலோ 400 ரூபாய் தொடக்கம் 500 ரூபாய் வரையும் ,கெலவல்லா (Kelawalla) ஒரு கிலோ 1,000 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

ஆழ்கடல் மீன்பிடிக்குச் செல்பவர்கள் இந்த இடத்தில் மீன்களை எடுத்து வந்து இவ்வாறு மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிங்கள, தமிழ் சகோதர இன மக்கள் குடும்பத்தோடு இந்த இடத்திற்கு அதிகாலை நேரத்திலேயே வருகை தந்து மீன்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :