சாய்ந்தமருது நகரசபை தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு: கல்முனைக்கான தடை நீடிப்பு!



மாளிகைக்காடு செய்தியாளர்
யர் நீதிமன்றில் இன்று (04) எடுத்துக் கொள்ளப்பட்ட சாய்ந்தமருது நகர சபை தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் 24.02.2025 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதுவரை கல்முனை மாநகர சபைக்கான தேர்தலுக்கு இடைக்காலத் தடையும் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கின் மனுதாரர்களான முன்னாள் பிரதேச செயலாளரும் இலங்கையின் சிரேஷ்ட நிர்வாக அதிகாரியுமான ஏ.எல்.எம் சலீம் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம் அஸீம் ஆகியோர் பிரசன்னமாகியிருந்து குறிப்பிட்டத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :