திருமலை வாகன விபத்தில் மூவருக்கு காயம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
திருகோணமலை ஹொரவபொத்தானை பிரதான வீதி மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகில் இடம் பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிய வருகின்றது.

இவ்விபத்து திங்கட் கிழமை (22) காலை இடம் பெற்றுள்ளது.

திருகோணமலையிலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேனின் டயருக்கு காற்று போனதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிய வருகிறது.
விபத்தின் போது வவுனியா பூவரசங்குளம் பகுதியைச் சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளதாகவும் வாகனத்தில் ஒன்பது பேர் பயணித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :