அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரிக்கு புதிய பயிலூனர்கள் அனுமதி



எம்.எப்.றிபாஸ்-
ட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரிக்கு 2024/2025 கல்வியாண்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள புதிய பயிலூனர்களுக்கான பதிவுகள் கல்விக் கல்லூரியில் 2024.07.22 ஆம் திகதி இடம்பெறறது

கல்வியல் கல்விக்கல்லூரி பீடாதிபதி சட்டத்தரணி கே.புண்ணிய மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையின் அதிபர் எம்.எச்.அன்வர் சதாத் விஷேட அதிதியாகவும், உப பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்கள் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
ஆரம்ப நெறிகற்கை நெறிக்கு 80 பயிலூனர்களும், கணித கற்கை நெறிக்கு 23 பயிலூனர்களும்,இஸ்லாம் பாட கற்கை நெறிக்கு,40 பயிலூனர்களும்,விஞ்ஞான கற்கை நெறிக்கு 25 பயிலூனர்களும் விஷேட கற்கை நெறிக்கு 10 பயிலூனனர்களும், வர்த்தகம் மற்றும் கணக்கீடு கற்கை நெறிக்கு 20 பயிலூனர்களும் மொத்தமாக 198 பயிலூனர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :