ஐக்கிய தேசிய கட்சியின் பச்சை இரத்தம் (Green Blood ) ஜனாதிபதி தேர்தலில் ரணிலை ஆதரிக்கும் பிரச்சார நடவடிக்கைகள் மத்தேகொடையில் ஆரம்பம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
திர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க அவர்களை வெற்றியட்யச் செய்யும் தேர்தல் பிரச்சாரப் பணிகள் மத்தேகொடையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதானி லசந்த குணவர்த்தனவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட "பச்ச
இரத்தம்" (Green Blood) பிரசார நடவடிக்கைகள் வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளுக்கு சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :