கனேடிய வோட்டர் லூ பல்கலைக்கழக பிரதிநிதியுடன் மெட்ரோ பொலிடன் கல்லூரியின் தவிசாளர் சந்திப்பு



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
மாணவர்கள் இலங்கையில் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்ந்து விட்டு, பின்னர் கனடா நாட்டில் அவர்களது மேற்படிப்பை தொடர்வது சம்பந்தமான கலந்துரையாடல் கொழும்பிலுள்ள மெட்ரோ பொலிடன் கல்லூரியில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் மெட்ரோ பொலிடன் கல்லூரியின் தவிசாளர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் மற்றும் கனேடிய வோட்டர் லூ பல்கலைக்கழகத்தின் பிரதிநிதி திருமதி ஒஸ்மன் உட்பட கல்லூரியின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டிருப்பதைப் படங்களில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :