கல்முனை மஹ்மூத் பாளிகா மாணவி பத்திஹா ஹக்கீம் இந்தியாவின் அறிவியல் முகாமில் பங்கேற்பு



எம்.எம்.ஜெஸ்மின்-
ந்தியாவின் கொச்சி நகரில் இடம்பெற்ற புகழ்பெற்ற மகளிர் அறிவியல் (WiSci) STEAM முகாம் - 2024 இல் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே ஒரு மாணவியாக கல்முனை மஹ்மூத் மகளிர் தேசிய கல்லூரி உயர்தர பெளதீக விஞ்ஞான மாணவி பத்திஹா ஹக்கீம் கலந்து கொண்டுள்ளார்.

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தினால் வழங்கப்பட்ட இந்த வாய்ப்பு, பௌதீக அறிவியலுக்கான அவரது அர்ப்பணிப்பை காட்டும் ஒர் சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :