அந்த கல்முனைக்குடி நாட்கள்” எனும் கவிதை நூலின் பிரதி டாக்டர் டி. இளங்கோவுக்கு வழங்கி வைப்பு!



முனீரா அபூபக்கர்-
ந்த கல்முனைக்குடி நாட்கள்” எனும் கவிதை நூலின் பிரதியை உலகத் தமிழ் சங்கங்களின் சங்கமம் மற்றும் சென்னை தமிழச் சங்கம் என்பவற்றின் தலைவரான டாக்டர் டி. இளங்கோவனிடம் நூலாசிரியரும் கவிஞரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பர் அண்மையில் சென்னையில் வைத்துக் கையளித்தார். அத்துடன் கவிதைத் தொகுதியை வரவேற்று பாராட்டியதோடு மட்டுமல்லாமல் சென்னையிலுள்ள நூலகங்கள் மற்றும் கல்லூரிகளுக்னெ;று இவரிடம் இந்நூலின் 75 பிரதிகள் கையளிக்கப்பட்டன. எதிர்வரும் நாட்களில் இந்நூலின் அறிமுக விழாவையும் கருத்தாடல்களையும் சென்னை தமிழ் சங்கத்தில் நடத்துவதற்கும் அதற்காக டாக்டர் இளங்கோவன், நூலாசிரியர் நிஸாம் காரியப்பருக்கு அழைப்பு விடுப்பதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.








எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :