சிரேஸ்ட சட்டத்தரணி எம்.எம் அபுல் கலாம் எழுதிய நுால் வெளியீடு



அஷ்ரப் ஏ சமத்-
சிரேஸ்ட சட்டத்தரணி எம்.எம்.அபுல் கலாம் எழுதிய ”நாட்டு நலனில் முஸ்லிம்களின் பங்களிப்புககள்” வரலாற்றாய்வு நுால் வெளியீட்டு விழா
இந் நுால் வெளியீட்டு வைபவம் வெள்ளவத்தை தமிழ்ச் சங்கத்தில் 31.08.2024 பி.ப.04.மணிக்கு பேராசரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் முன்னாள் பீடாதீபதி இஸ்லாமிய கற்கை, தென்கிழக்கு பல்கலைக்கழகம் தலைமையில் நடைபெறவுளளது.

பிரதம அதிதியாக கௌரவ எச்.எம்.டி நவாஸ் உயர் நீதிமன்ற நீதியரசர், கௌரவ அதிதியாக எம்.எம். ஸூஹைர் ஜனாதிபதி சட்டத்தரனி முன்னாள் பா.உ, நுால் விமர்சனத்தினை பேராசிரியை பி.ஏ ஹூஸைன்மியா (வரலாற்றாய்வாளர் )பல உலக பல்கழைக்கழகங்களின் வருகை விரிவுரையாளர்.
சிறபபதிதிகள் சங்கைக்குரிய அஷ்ஷெக் ஜலீல் முஹியத்தீன், மற்றும் பேராசிரியர் தீன் முஹம்மத் டொஹா கட்டார் பல்கலைக்கழகம். ஆகியோர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :