ஆதி சிவனுக்கு எண்ணைய்க்காப்பு!



காரைதீவு அருள்மிகு ஸ்ரீ ஆதிசிவன் ஆலய நவகுண்டபட்ஷ மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழாவின் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்ற போது.
22 ஆம் தேதி வியாழக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.


படங்கள் . வி.ரி.சகாதேவராஜா














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :