சாய்ந்தமருது பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருது பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியின் கல்முனை தொகுதி செயற்பாட்டாளர்கள் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வினியோகித்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் (NPP) கல்முனை தொகுதியின் செயற்பாட்டாளர்கள், ஜனாதிபதி தேர்தலை இலக்காக் கொண்டு கட்சியின் வேட்பாளர் அனுர குமார திஸாநாயகவிற்கு ஆதரவ வழங்க கோரி சாய்ந்தமருது மக்களை வீடுவீடாகச் சென்று வாக்காளர்களை சந்தித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வைத்தனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :