கம்பளை எழுத்தாளர் அஸ்மா டீன் எழுதிய "ஆலமரம்" சமூக நாவல் வெளியீடு



அஸ்ஹர் இப்றாஹிம்-
ம்பளை எழுத்தாளர் அஸ்மா டீன் அவர்களின் "ஆலமரம்" சமூக நாவல் வெளியீட்டு விழா கம்பளை ஸாஹிரா கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் பிரபல எழுத்தாளர் நயீமா சித்தீக் ,பேராசிரியர் எம். எஸ். என். அனஸ்,பேராசிரியை கலாநிதி சாதியா ஸலாம்,கலாபூஷணம் அரபா மன்சூர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :