நிதானமாக சிந்தித்து தீர்மானித்த சின்னத்துக்கு தைரியமாக சென்று வாக்களியுங்கள். வாக்களிக்காமல் மாத்திரம் இருந்து விடாதீர்கள். - தமுகூ தலைவர் மனோ கணேசன்



டைபெற போவது முழு நாட்டுக்குமான ஜனாதிபதி தேர்தல். தேர்தல் சட்டப்படி வெற்றி பெற வேண்டிய வேட்பாளர், முதல் சுற்றில் 50 (% ) விகிதமும், அதனுடன் மேலதிகமாக குறைந்த பட்சம் ஒரு (1) வாக்கும் பெற வேண்டும். ஆகவே ஒவ்வொரு வாக்கும் இங்கே முக்கியம் ஆகின்றது.

இது ஜனாதிபதி தேர்தல் என்பதால், முழு நாடும் ஒரே தேர்தல் தொகுதி ஆகிறது. வாக்குகள் எண்ண படுவது, அறிவிக்க படுவது மாவட்ட, தொகுதி மட்டங்களாக இருந்தாலும், இங்கே முழு நாடும் ஒரு தேர்தல் தொகுதி.

ஆகவே தாமதமின்றி காலையிலேயே சென்று வாக்கு அளியுங்கள். உணர்சிகளுக்கு இடம் தாராமல், நிதானமாக சிந்தித்து, தீர்மானித்த சின்னத்துக்கு தைரியமாக சென்று வாக்களியுங்கள். வாக்களிக்காமல் மாத்திரம் ஒரு போதும் இருந்து விடாதீர்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :