அனுர இன்று ஜனாதிபதியாக பதவியேற்கிறார்?



2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்ற நிலையில், இன்று பிற்பகல் ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) கட்சியை சேர்ந்த அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடளாவிய ரீதியில் தபால் வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன் படி தபால் மூல வாக்களிப்பில் அனுர குமார திஸாநாயக்கா முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின் பிரகாரம் அனுரகுமார முன்னிலையில் உள்ளதாக தெரியவருவதுடன், தேர்தல் ஆணையாளரின் உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளியானதன் பின்னர், இன்று பிற்பகல் அவர் ஜனாதிபதியாக பதவி ஏற்கலாம் என அறியக்கூடியதாக உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :