கல்முனை கிறீன் பீல்ட் றோயல் வித்தியாலய ஆரம்ப பிரிவு மாணவர்கள் கல்முனை பொது நூலகத்திற்கு களப் பயணம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
"வாசிப்பை நேசிப்போம்" எனும் தொனிப்பொருளில் கல்முனை கிரீன் பீல்ட் றோயல் கல்லூரி மாணவர்கள் கல்முனை பொது நூலகத்திற்கு களப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

ஆரம்ப பிரிவு மாணவர்கள் அடங்கிய குழு பாடசாலை ஆசிரியர்களுடன் நூலகத்திற்கு சென்று அங்கு நடைபெறம் செயற்பாடுகளை அவதானித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :