ஜனாதிபதி ரணிலுக்கு நன்றி தெரிவித்த கல்முனை றியாஸ்!



ன்மைகள் பல செய்து இன்று விடை பெறும் எம் நாட்டின் தலைவனுக்கு பல கோடி நன்றிகள்! என்று கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்களும் சமூக செயற்பாட்டாளர்களுமான ஏ.எம். றியாஸ் (BESTOR) மற்றும் திருமதி றியாஸ் ஆகியோர் தெரிவித்தனர்.
நீர் ஓர் சரித்திரம்...தாளாத புயலில்,ஓயாத அலையில் நீர் ஓர் அனுபவமிக்க மாலுமி...
இன்றும் என்றும் நாம் பெருமிதம் கொள்வோம் உமக்கு வாக்களித்தமைக்கு...
கடந்த இரண்டு வருடங்களில் வன்முறை இல்லை ,எம் சமுகங்கள் மனம் நோகவில்லை ,மனம் கலங்கவில்லை ...தேவைகள் யாவும் தடையின்றி பெற்றோம்...உங்களுக்கு நன்றிகளும்,வணக்கங்களும்! என்றென்றும் நன்றி மறவோம் !
நீங்கள்-எங்கள் மனங்களை வென்றவர் ! வாழ்க திருப்தியும், நிம்மதியுமாக !!!
நீங்கள் எமக்களித்த ஆறுதலான வாழ்கையை தொடரட்டும் புதிதாய் பதவியேற்பவர் என்ற பிரார்த்தனையுடன்...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :