அக்கரைப்பற்று மருது விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு கோட்டப்பாடசாலை மாணவர்களுக்கான இலவச கல்வி கரத்தரங்கு



எஸ்.எம்.எம்.றம்ஸான்-
க்கரைப்பற்று மருது விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆலையடிவேம்பு கோட்டத்தை பிரதிபலிக்கும் 13 பாடசாலைகளின் அண்ணளவாக 400 மாணவர்களை உள்ளடக்கி 5 பிரதான பாடசாலைகளில் இலவச கருத்தரங்கு இடம்பெற்றது.

கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயம், பனங்காடு பாசுதேஸ்வரர் வித்தியாலயம், விவேகானந்தா வித்தியாலயம், பெருநாவலர் வித்தியாலயம்,
திருவள்ளுவர் வித்தியாலயம் ஆகிய 5 பிரதான பாடசாலைகளில் ஆலையடிவேம்பு கோட்டத்தின் பிரபல்யமான ஆசிரியர்களை கொண்டு வெற்றிகரமாக கருத்தரங்கு இடம்பெற்று முடிந்தது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :