ஐக்கிய மக்கள் சக்தியின் அட்டாளைச்சேனை ஜும்மா பள்ளி வட்டார ஜனாதிபதி தேர்தல் காரியாலயம் திறந்து வைப்பு



அஸ்ஹர் இப்றாஹிம்-
ட்டாளைச்சேனை ஜும்மா பள்ளி வட்டாத்திற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் காரியாலயம் இலங்கை போக்குவரத்து சபையின் ஓய்வு பெற்ற முகாமையாளர் அல்ஹாஜ் யூ.எல்.சம்சுதீன் தலைமையில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும் ,முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனருமான .கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து தேர்தல் காரியாலயத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில்ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்,தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, உச்ச பீட உறுப்பினரும்,அம்பாறை மாவட்ட செயற்குழுவின் செயலாளருமான ஏ.ஸி.சமால்தீன் உச்ச பீட உறுப்பினரும், சூறா கவுன்சில் உறுப்பினருமான யூ.எல்.வாஹித் ,அட்டாளைச்சேனை முன்னாள் தவிசாளர் .ஏ.பீ.எம்.ஏ.காதர், வட்டாரங்களின் தலைவர்களான, எம்.ஜே.எம்.அன்வர் நௌஷாட் , அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.எல்.எம்.நசீர், ஐ.எல்.அஸ்வர் சாலிஹ், ஏ.ஸி.நியாஸ், கட்சி கிளைகளின் தலைவர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களும் , ஆதரவாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :