ஊடகத்துறையில் அம்பாறை மாவட்ட இளைஞர், யுவதிகளை வலுவட்டும் செயலமர்வு



அஸ்ஹர் இப்றாஹிம்-
ம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா யுனைட்ஸ் செயற்பாட்டு நிலையம் ஒழுங்கு செய்திருந்த ஊடக கல்வியறிவு மற்றும் விமர்சன சிந்தனை பற்றிய செயலமர்வு அம்பாறை செயற்பாட்டு நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது.

நம்பகமான தகவல் தொடர்பு ஆதாரங்களை நம்பத்தகாத தகவல் தொடர்பு மூலங்களிலிருந்து வேறுபடுத்தி அறியவும், தவறான தகவல்களைப் பரப்புவதற்குப் பயன்படுத்தப்படும் நுட்பங்களைப் புரிந்துகொள்ளவும் , சமூகத்தில் உள்ள தவறான தகவல்களைக் கண்டறிந்து அது பரவுவதைத் தடுப்பது தொடர்பாக ஊடகவியலாளர்களின் கடமை தொடர்பில் இந்த செயலமர்வில் விரிவாக ஆராயப்பட்டது.

இந்த செயலமர்வில் அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகப்பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மூவின இளைஞர் யுவதிகள் பங்கேற்றனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :