மீனவர் வலையில் சிக்கிய சிவலிங்கம் பெரியநீலாவணையில் சம்பவம்




வி.ரி.சகாதேவராஜா-
மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது வலையில் எதிர்பாராத விதமாக சிவலிங்கம் ஒன்று கிடைத்துள்ளது. இச் சம்பவம் நேற்று பெரியநீலாவணையில் இடம்பெற்றுள்ளது.

கிடைக்கப்பட்ட சிவலிங்கம் மீனவர்களால் அதே பகுதியில் பொருத்தமான மரத்தடியில் வைக்கப்பட்டது . அது தற்போது மக்களால் வழிபடப்பட்டு வருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :