ராஜபக்ச குடும்பத்தின் குருநாகல் கோட்டை தேசிய ஐக்கிய முன்னணியால் தகர்ந்தது. வரலாறு காணாத சனக்கூட்டத்தால் வளாகமே நிரம்பி வழிந்தது.



எஸ்.எம்.எம்.றம்ஸான்-
னாதிபதி தேர்தலை முன்னிட்டு தேசிய ஐக்கிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்கவை ஆதரித்து குருநாகலை நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதுவரை நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்கள் விட அதிகளவிலான ஆதரவாளர்கள் கலந்து கொண்டு ராஜபக்சாக்களின் அழிக்க முடியாத குருநாகல் கோட்டை சரிந்துள்ளது அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க சுகவீனமுற்ற நிலையிலும் இவ் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சனத்திரள் மத்தியில் உரையாற்றினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :