சாய்ந்தமருது டொக்டர் எஸ்.நளிமுதீன் எழுதிய "இஸ்லாமிய பொற்காலம்" கவிதை நூல் வெளியீட்டு விழா



அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருது டொக்டர் எம்.நளிமுதீன் எழுதிய "இஸ்லாமிய பொற்காலம் " கவிதை நூல் வெளியீட்டு விழா மாளிகைக்காடு பாவா ரோயல் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

சட்டத்தரணி மர்யம் மன்சூர் நளிமுதீன் அவர்களின் நெறியாள்கையில் ஏ.ஆர்.மன்சூர் பெளண்டேஸன் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மேற்படி நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதேசத்திலுள்ள இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நூல் வெளியீட்டின் மூலம் கிடைத்த பண அன்பளிப்புகள் நாணல் பெண்கள் இலக்கிய வட்டத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :