அம்பாறையில் தேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டம்!



அஸ்ஹர் இப்றாஹிம்-

அம்பாறை நகரில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் தயா கமகேயின் தளம் தகத்தெறியப்பட்டு மக்கள் வெள்ளத்தை கட்டுப்படுத்த முடியாத அளவில் இடம்பெற்ற தேசிய ஐக்கிய முன்னணியின் மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டம்

“வளமான நாடு - அழகான வாழ்க்கை” ஐ உருவாக்கிக் கொடுக்கின்ற புதிய மறுமலர்ச்சிப் பாதைக்கு நாட்டை இட்டுச் செல்கின்ற 2024 ஜனாதிபதித் தேர்தலின் பெருவெற்றிக்காக அம்பாறையில் கடந்த வெள்ளிக்கிழமை மக்கள் அணிதிரண்டிருந்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க கலந்து கொண்டு சனத்திரள் மத்தியில் உரையாற்றினார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :