வட மாகாண ஆளுனர் நியமனம்!



ட மாகாண ஆளுனராக நாகலிங்கம் வேதநாயகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் யாழ் அரச அதிபராக கடமையாற்றியபோது, நேர்மையாக கடமையைச் செய்ய விடாமல் தடுத்த யாழ் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் உட்பட ஊழலாண்டிகள்- அதிகார துஷ்பிரயோகிகள் பலரின் அழுத்தங்களால் மூன்று மாதங்களுக்கு முன்பதாக தானாகவே ஓய்வு பெற்றுச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கும் போக விடாது மூன்று மாத சம்பளத்தைச் செலுத்தச் சொல்லி அதையும் கட்டிவிட்டுச் சென்றிருந்தார். கூடவே,
யாழில் அரச அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்வதில்லை என்று பதவிக்காலத்தில் நேரடியாக குற்றம்சாட்டியவர் இவராவார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :