இலவச மாதிரி முன்னோடி வினாத்தாள்கள் வழங்கி வைப்பு .....!



பொக்கிசம் அமையத்தின் இலவசக்கல்வித்திட்டத்தின் தரம் ஐந்து புலமைப்பரிசில் (இவ்வாண்டு 2024)எழுதும் மாணவர்களுக்கான இலவச மாதிரி முன்னோடி வினாத்தாள்கள் வழங்கி வைக்கப்பட்டது.

கல்முனை கல்வி வலயத்தில் உள்ள கல்முனை, காரைதீவு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு புலமைப்பரிசில் இலவச மாதிரி முன்னோடி வினாத்தாள்கள் பொக்கிசம் அமையத்தின் கல்முனை ஒருங்கிணைப்பாளர் ஊடகவியலாளர் எம்.என்.எம்.அப்ராஸ் மற்றும் கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினர் ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் ஆகியோரினால் கடந்த வியாழன்(29)மற்றும் வெள்ளிக்கிழமை(30) வழங்கி வைக்கப்பட்டது.














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :