நாட்டை மீட்ட மதிநுட்பம் நிறைந்த தலைவன் ரணிலால் மட்டுமே நாட்டைக் காக்க இயலும்.!- முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜெமீல்



ரச சேவை உத்தியோகத்தர்களின் நலன்களுக்காக என்றும் முன்னிற்கும் ரணிலுக்கு வாக்களித்து அவரது வெற்றியை உறுதிப்படுத்துங்கள்.!

தபால் மூலம் வாக்களிக்கவுள்ள அரச உத்தியோகத்தர்களைக் கோருகிறார் ஐ.தே.க. அம்பாறை கரையோரப் பிராந்திய ஒருங்கிணைப்பாளரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கல்முனைத் தொகுதிக்கான அதிகாரமளிக்கப்பட்ட முகவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத்தலைவருமான கலாநிதி ஏ.எம். ஜெமீல்..!

நல்லாட்சியில் பிரதமராக பதவி வகித்த போதும் தற்போது ஜனாதிபதியாக பதவி வகிக்கின்ற போதும் ஒவ்வொரு முறையும் 10,000 ரூபா சம்பள அதிகரிப்பைத் தந்து, அரச உத்தியோகத்தர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியவர் ரணில்.!

எதிர்வரும் ஜனவரி முதல் மீண்டும் சம்பள அதிகரிப்புக்காக அமைச்சரவை தீர்மானத்தை மேற்கொண்டு, அதனை நடைமுறைப்படுத்துவதற்காக முறையான நடவடிக்கையை மேற்கொண்டு விட்டே அவர் உங்களிடம் ஆதரவு கோருகிறார்.
வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்ற வேட்பாளர்களை நம்புவதா? இல்லை வாக்குறுதிகளை நிறைவேற்றிய யுக புருஷரை நம்புவதா? சிந்தியுங்கள்.! வாக்களியுங்கள்.!


"இயலும் சிறிலங்கா" மலரட்டும்.!
இயலாதவர்களை நம்பி ஏமாறாதீர்கள்.!


நாடு அதல பாதாளத்தில் வீழ்ந்து- மக்கள் நடுத்தெருவில் படுத்துறங்கிய வேளையில் நாட்டைப் பொறுப்பேற்று மக்களுக்கு உதவ முன்வராத - ஆளுமையற்ற தலைவர்களை உதறித் தள்ளுங்கள்.!

நாட்டினதும் அடுத்த சந்ததியினரதும் நலன்களுக்காக சிந்தித்து வாக்களியுங்கள்.!
👇
என்றும் அன்புடன்
உங்கள் ஜெமீல்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :