இளைஞர்களுக்கிடையே நல்லிணக்க பயிற்சிப்பட்டறை



ஹஸ்பா் ஏ.எச்-
ழுத்தாணி பவுண்டேஷன் நிறுவனத்தால் முன்னெடுத்துவரும் இளைஞர்கள் மத்தியில் மத சுதந்திரம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான பயிற்சிப்பட்டறை கடந்த சனிக்கிழமை திருகோணமலை மல்லிகா விடுதியில் இடம் பெற்றது.

இப் பயிற்சிப் பட்டறையில் 24 இளைஞர்கள் கலந்து கொண்டனர். எழுத்தாணி பவுண்டேஷன் பணிப்பாளர் வடமலை ராஜ்குமார் மற்றும் திட்ட ஆலோசகர் வே.காண்டீபன் ஆகியோருடன் NCEASL அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு இருப்பதை படங்களில் காணலாம்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :